Powered by Blogger.

Friday, November 12, 2010

கலப்பின மயமாக்கப்படும் தமிழர் பகுதிகள்

சிங்கள மயமாக்கலை மாலை அணிவித்து கூட்டிவரும் ஈபிடி தலைவர் டக்ளஸ்

தமிழர் நிலங்கள் கலப்பின மயமாக்கலை மிகவேகமாக சிறிலங்கா அரசு மேற்கொண்டுவருகிறது. மாகாணவாரியங்கள்...மாவட்ட வாரியங்கள் எல்லாம் தாண்டி பிரதேசத்தின் கிராமங்களினூடான கலப்பின செறிவாக்கல் தமிழர் பிரதேசங்களில் மட்டும் விரைவுபடுத்தப்பட்டுள்ளமையானது வெறுமனனே இனச்சுத்திகரிப்பு மட்டுமல்லலாது கலாச்சாரவிழுமியங்களை சிதைத்தல், கல்வி ஆர்வத்தை சிதைத்தல், பாலியல் குறைபாடுகளை உருவாக்கல், விரியமற்ற குழந்தை பிறப்புகளை ஊக்குவித்தல், இனம் என்ற அடிப்படையில் சிந்திக்காமல் இருத்தல் என்பவற்றை கருத்தில் கொண்டு இலங்கை புலனாய்வுத்துறையினதும் உளவியல் வல்லுனர்களின் ஆலோசனையிலும் இந்த கலப்பினமயமாக்கலை சிறிலங்கா சிங்கள அரசு மெற்கொண்டுவருகிறது.

இந்த கலப்பின மயமாக்கலுக்கு அரச சார்பு ராணுவ துணைக்குளுக்கள் (ஈபிடிபி, கருணா குழு, பிள்ளையான் குழு, புளொட், ஜிகாத் குழு ) ஆனந்த சங்கரி அரசியல் குழு, முஸ்லிம் கட்சிகள் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் என அரசு தமிழ் பேசும் அமைப்புகளையும் பலாத்காரமான செயற்பாடுகளக்கு சிங்கள ராணுவத்தையும் களம் இறக்கிவிட்டுள்ளது. 
சுற்றுப்புற சூழல் தம்மால் மாசடைவதாக செய்திவந்ததற்கு எதிர்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் யாழில் குடியேறியுள்ள முஸ்லிம் மக்கள்

இந்த கலப்பின செயற்பாட்டில் முதலில் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை விரைவாக தமிழர் தாயகத்தில் சலுகைகள் அடிப்படையில் குடியமர்த்தல் பின் அவர்கள் சமயங்களை வளர்ப்பதற்கான ஊக்குவிப்பை வழங்கல் பின் கலப்பு கலியாணத்திற்கு ஏற்ற வகையில் பாலியல் தூண்டுதல்களை ஏற்படுத்துவதற்கான வாய்புகளை வழங்கல் போன்றவையான நிகழ்ச்சி நிரலுக்கேற்ற வகையில் ஆரம்ப கட்ட பணிகளும் எதிர்கால செயற்திட்டங்களும் தமிழர் பிரதேசங்களில் வெளிப்படையாகவே சிங்கள அரசால் செய்யப்பட்டுவருகிறது.
சிங்கள ஆயுததாரிகளின் பிடியில் சிக்கி கிடக்கும் தமிழினம்... எந்த நேரமும் கற்பு சூறையாடப்படலாம் என்ற நிலையில் தமிழ் பெண்கள்

தனி முஸ்லிம் பிரதேசங்களில் மற்ற எந்த வொரு இன மக்களும் இருக்கமுடியாது என்ற சூழ் நிலை நிலவும் இந்த வேளையில் சிங்கள மக்களின் அதிகாரத்தினூடு முஸ்லிம் மக்களின் வருகையானது ஆதிக்க நோக்கமின்றி வேறெதுவுமாய் இருக்க முடியாது என வயது முதிர்ந்த யாழ் வாசியொருவர் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது.

கடைசி 6 வருடங்களில் போரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் பலாத்காரமாக சிங்கள மற்றும் முஸ்லிம் குடியேற்றங்களையும் சமய தலங்களையும் நிறுவி வழங்களை சுரண்டுதல் தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சலிப்படைதல் என்பவற்றை செய்துவரும் அரசு யாழ்ப்பாணம் திருகோணமலை மட்டக்களப்பு வவுனியா போன்ற பிரதேசங்களில் தனது ஒட்டுக்குழுக்கள் மூலம் சட்டரீதியாக  பணத்தை கொடுத்து மிரட்டி காணிகளை பறித்து வருகிறது.

திருகோணமலையில் இன்று நகர்ப்பகுதிக்குள் மட்டும் தமிழர்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்கள் தம்மை குடியேற்றுமாறு வருகை தந்துள்ளமையானது சட்டரீயாக நிலம் பறிக்கும் செயற்பாடு இப்போது யாழ்ப்பாணத்தில் முடக்கி விடப்பட்டுள்ளமையை தெளிவுபடுத்துகிறது.

சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் கலாச்சாரத்தினூடு வாழ்க்கையை சந்தோசமாக நடாத்த முடியாது என்று தமிழ் மக்கள் அவர்களருகில் இருந்து விலத்தி இருக்கப்போவதும் இப்படி விலகி போவதனூடு அவர்களின் ஆக்கரமிப்பு அதிகரிக்கப்போவதும் யாழில் எதிர்காலத்தில் நடக்கப்போவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. இன்றை கிழக்கு மற்றும் புத்தளத்தை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் சமூகமானது ஜிகாத் என்ற ஆயுதக்குழுவுடனும் பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு முஸ்லிம் தீவிர குழுக்களில் அதிதீவிர விருப்புடையவர்களாகவும் இருப்பது யாழ்ப்பாணம் மற்றும் மற்றய தமிழ் பிரதேசங்களில் முஸ்லிம் ஆயுதக்குழுக்களை உட்செலுத்துவதற்கான அரசின் எண்ணமாக கூட இருக்கலாம்.

இனியொருதடவை ஆயுதம் தாங்கிய புலிகளின் வருகை இருக்குமிடத்து இந்த முஸ்லிம் ஆயுதக்குழுக்ளால் தமிழ் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடாக கூட இருக்கலாம்.

தமிழர் பிரதேசங்களில் ஏற்படுத்தப்படும் காலாச்சார சிரழிவுகளை சிங்கள பொலிசார் மற்றும் ராணுவம் ஊக்குவிக்குமிடத்து சமூக நலன் மிக்க இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கலாச்சார சீரழிவுகளை ஏற்படுத்துபவர்களை கண்டிப்பாக தண்டிப்பதோடு சம்மந்தப்பட்டவர்களின் பெற்றோர்களையும் தண்டிக்க முன் வர வேண்டும். பிள்ளைகளை வீடுகளில் கட்டுப்படுத்த விரும்பாத பெற்றோரும் பெற்றோர் வரம்புகளை தாண்டி சமூகத்தில் இன விழுமியங்களை சிதைப்பவர்களும் வேண்டப்படாத களைகளே. வேரோடு பிடுங்கியெறிப்பட வேண்டிய பாஸ்தீனம் போன்ற களைகள்.

கலப்பின மயமாக்கலை ஆயுதமற்ற அரசியல் பலமற்ற சிறுபான்மையினர் என்ற வகையில் தடுக்க முடியாது போனாலும் கலப்பினமயமாக்கலின் பின் ஏற்படுத்தப்படவிருக்கும் சீர்கேடுகளை ஊக்குவிக்க இருக்கும் எந்த இன இளைஞர் யுவதிகளையும் களையெடுக்க வேண்டும்.

மருத்துவமாது தர்சிகா கற்பழிக்கப்பட்டு படுகொலை, படுகொலைக்கு தீர்வு காணப்படவில்லை, சூத்திரதாரி வீடுவிக்கப்பட்டுள்ளார் இப்படி சிங்கள ராணுவத்தின் அடாவடிகளுக்கு ஈபிடிபியின்  கைகள் இருப்பது வெளிப்படை உண்மையே.

இன்று யாழில் சிங்கள படையினர் மற்றம் சிங்கள பொலிஸாருக்கும் தமிழ் யுவதிகளை கூட்டிக்கொடுக்கும் இளைஞர்கள் குறித்தும் ஒத்துப்போகும் தமிழ் யுவதிகள் குறித்தும் சமூக நலன் மிக்க இளைஞர்கள் அவதானமாக இருப்பதும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டியதும் தவிர்க்கப்பட முடியாததே.

ஆதி
15-10-10

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP