Powered by Blogger.

Wednesday, August 22, 2012

கவின் மலர் அந்தோனியின் இன்னொரு லீனாமணிமேகலை

"கவின்மலருடன் பழகினாலும் நாங்கள் அவதானமாகதான் இருக்கிறோம்" என்று தமிழ்நாட்டை சேர்ந்த சில எழுத்தாளர்கள் சொன்ன பிறகே எழுதி வைத்திருந்த இந்த பதிவை வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.


தமிழ்நாடு என்பது சிறிலங்காவை விட பெரியதும் தமிழீழத்தைவிட எத்தனையோ மடங்கு பெரியதும் கூட. இந்த பெரும் நிலப்பரப்பிற்குள் ஆயிரம் சாதிகள்.. சாதிக் கட்சிகள்.. இதுவரை அறிந்திராத பிரிவினைகள் வகுப்புகள்... தமிழ்நாட்டின் உள் சித்தார்ந்தம் தெரியாததால் அங்கு நடக்கும் அநியாயங்களை போக்கை கண்டுபிடிப்பது சிரமம். தெரியாத ஒன்றை விமர்சனத்திற்குள்ளாக்குவதும் ஆபத்து என்ற காரணத்தால் இதுவரை தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களிற்கு பெரியளவில் முன்னிநிலைப்படுத்த முடியாமல் போய்விட்டது.

இருப்பினும்.. இன்று தமிழ்நாடு "நாம் தமிழர்கள்" என்ற உத்வேகத்தோடு புரட்சிக்கு வெடித்தெழும் நிலை எல்லா மட்டங்களிலும் ஊடறுத்து பரவுவதாகவே தெரிகிறது. இந்த நிலையில் தமிழர் இன இருப்பிற்கு எதிராக தமிழ்நாட்டுக்குள்ளேயே ஒட்டியிருக்கும் இந்திய ஏஜன்டுகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் எழுந்துள்ளது.

எங்களை பொறுத்தவரை தமிழகத்திற்குள் ஒட்டியபடி ஈழ ஆதரவு சக்திகளுக்குள் ஊடுருவி ஈழவிடுதலைப் போராட்டத்த சக்திகளுக்குள் பிழவுகளை ஏற்படுத்த அல்ல ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஈகப்பிறவிகளை எங்களால் இலகுவாக இனம் காட்ட முடியும்.

இது முற்று முழுதாக கவின்மலர் என்ற ஈனப்பிறவியை இனம் காட்டுவதற்காக எழுதும் பதிவே!!


லீனாமணிமேகலை என்ற ஷோபாசக்தியின் ஊதுகுழுல் பற்றி ஏற்கனவே நிறைய பதிவுகள் வெளியாகிவிட்டன. இலக்கிய மட்டத்தில் கவருவதற்கு ஒன்றும் தனிப்பட்ட முறையில் வசதி கொள்ள இன்னொன்றுமாய் செய்து பிழைப்பு நடத்தும் லீனாமணிமேகலையின் முகமூடி கிழிக்கபட்டுவிட்டது. பெண்ணியம் என்று நிமிடத்திற்கு நிமிடம் பேசும் இவர் "ஈழத்து தமிழ் பெண்கள் சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்படுவதை ஒரு வன்முறையாக பார்க்காமல் உளவியல் ரீதியாக அணுக வேண்டும்" என்று சொன்ன கறுப்பி நவா என்ற அவரின் நண்பரின் கருத்தை ஏற்றுக் கொண்டவர்.மிக மோசமான ஆபாச கவிதைகளை எழுதும் இவர் உண்மையில் பெண்ணியவாதியா என்பதும்.. இவருடைய தனிப்பட்ட வாழ்விலும் எப்படிப்பட்ட கேவலமானவர் எனவும் தமிழக இலக்கிய மட்டம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறது என்று தெரியும்.



இந்த வரிசையில் இருந்த ஷோபாசக்தியின் மற்றொரு ஊதுகுழலான கவின்மலரின் உண்மை முகமும் ஒவ்வொரு சம்பவங்களிலும் கிழிந்து கிழிந்து இன்று முற்றாக கிழிக்பட்டுவிட்டது.. அல்லது எஞ்சியிருக்கும் முகமூடியின் மிச்சத்தையும் முழுமையாக கிழித்தெறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இவரும் பெண்ணியம் ஆணாதிக்கம் குறித்து அதிகளவில் பேசுபவர். ஆனால் இவரது உயிர் நட்புகளை பார்த்தீர்களேயானால் ஈழத்தை சேர்ந்த ஷோபாசக்தி உள்ளிட்ட சிலர். இவர்கள் யார்!!!
ஷோபாசக்தி என்பவர் எந்த வயிதிலான பெண்களையும் விட்டுவைத்ததில்லை. திருமணமான திருமணமாகி கணவரை பிரிந்த இப்படி பல பெண்களோடு பழகி அவர்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த (சிலர் தாமாகவே போனதாக அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்) ஒரு அயோக்கிய ராஸ்கல். இதே போன்ற ஒரு பேர்வழிகள் தான் மற்றையவர்களும்.
ஆணாதிக்கம் என புலம்பும் கவின்மலர் பெண்களை சீரழித்தவர்களின் நட்பாயும் அவர்களின் ஊதுகுழலாயும் இருப்பது அவர்பற்றிய சந்தேகத்திற்கு முதலாவது காரணம்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கெதிராக பல வகையான ஒட்டுக் குழுக்கள் பணத்தை கொடுத்து களம் இறக்கட்டுள்ளன. இதே போல் தமிழ்நாட்டிலும் எழுச்சிகளை தடுக்கவும் எழுச்சிகளை உருவாக்க கூடிய தரப்புக்களிற்குள் குழப்பற்களை உருவாக்குவதற்கும் என பலர் இந்திய புலனாய்வு அமைப்புகளாலும் களம் இறக்கபட்டுள்ளன.

எழுத்தாளர் குழுமங்கள் சமூக செயற்பாட்டாளர் குழுமங்கள் என மக்களுடன் சம்மந்தப்பட்ட பல குழுமங்களுக்குள் கவின்மலர் போன்ற பணத்திற்காகவோ பிழைப்பிற்காகவோ வேலை செய்யக் கூடிய புல்லுருவிகள் களம் இறக்கட்டுள்ளன.

இவர் போன்றவர்களால் புரட்சிகளை தடுக்க முடியாது என்ற போதும், ஒன்றுபட்ட இலட்சியத்திற்காய் போராடுபவர்களுக்கிடையில் பிழவுகளை ஏற்படுத்துவது.. அதனூடாக அவர்களின் திட்டங்களை கண்டறித்து புலனாய்வு அமைப்புகளிற்கு தெரியப்படுத்துவது போன்றவையே இவர்களின் செயற்பாடுகள்.

தன்னை பெரும் சமூக செயற்பாட்டாளராக காட்டிற்க கொள்வதற்கு பல வகையான உத்திகளை கவின்மலர் மேற்கொண்டுவருவது நீங்கள் அறிந்திருப்பீர்கள். வீதிகளில் விழிப்புணர்வு செய்வது போன்று.. மேம்பாட்டு திட்டங்களில் பங்குகொள்வது போன்றதான புகைப்படங்களை பக்காவக பிரசுரித்து தன்மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்வதற்கு அவர் பல வழிகளில் ஈடுபட்டிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு விடையத்தில் இவர் நடந்து கொண்ட விதத்தை ஞாபகப்படுத்தி பாருங்கள்.. முல்லைப்பெரியாறு அணை விடையத்தில் கேரளாவில் இருந்து தமிழர்கள் துரத்தப்படுவதற்கு எதிராக தமிழகத்தில் இளைஞர்கள் திரண்டனர். மலையாளிகளை துரத்த வேண்டும் என்ற ஆக்குரோத்தில் அவர்கள் ஈடுபட்டதை கவின் மலர் "காட்டுமிராண்டித் தனம்" என்று சொன்னதோடு அதை மிகப்பெரிய வன்முறையாக எழுதினார் அதற்கு ஒத்து ஊதுவதற்கு ஒரு 100 பேர் கூடினார்கள்.. ஆனால் கேரளாவில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யபட்ட போது எந்த எதிர்பபையுமோ அல்லது அதற்கு எதிரான கோசங்களையோ கவின் மலர் கூவவில்லை. அவர் அதை செய்ய முடியாத அளவிற்கு செயற்பாட்டளவில் கட்டுப்படுத்தபட்டிருக்கிறார் என்பதே உண்மை.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 3 அப்பாவிகளை இவர் "இவர்கள் கொலையாளிகள் தான் ஆனால் 20 வருடங்களின் பின் மரண தண்டனை பெரும் தண்டனை" என்ற தொனிப்பொருளில் ஷோபாசக்தி கொன்னதை ஆதரித்ததோடு அதை பகிர்ந்து ம் இருந்தார். இந்த பிரச்சினையில் தமிழகமே உணர்ச்சி பொங்க எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் உண்ணாவிரதங்களிலும் ஈடுபட்டிருந்த நேரம்.. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கிடையில் போராட்டங்களை முன்னெடுத்தவர்களுக்கிடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் முகமாக இவர் ஒரு பதிவு எழுதி பிரச்சினைக்குள்ளாகியவர் என்று கேள்ளிப்பட்டேன்.

இப்படி கவின் மலர் யார் என்பது பல சந்தர்பங்களில் சாதுவாக வெளியாகியிருக்கிறது.

******************************************

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து சிறிது காலத்திலேயே மண்கடத்தல், பெண்களுடனான பிரச்சினைகள், மற்றும் மாற்று இயக்க பரப்புரைகளை விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் செய்தல் என ஈடுபட்ட ஷோபாசக்தியில் புலிகளுக்கு சந்தேகம் வரவே அவர் இங்கிருந்து தப்பி வெளிநாட்டிற்கு ஓடியவர். வேறொரு அமைப்பின் புல்லுருவியாக இணைந்து, தான் இணைக்கட்டிருந்த அணிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி சமனிநிலையை குழப்புவதே ஷோபாசக்தியின் நோக்கமாக இருந்தது. இப்படிப்பட்ட புல்லுருவி இன்று தனது முகவரியாக "முந்நாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்" என்று போடுவதன் உள்நோக்கமும் அதை கவின்மலர் தூக்கிப்படித்தபடி தமிழகம் எங்கும் அலையும் நோக்கமும் அனைவருக்கும் இலகுவாக விளங்கும்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து தப்பியோடிய காலத்தில் இருந்தே சிங்கள அரச ஒட்டுக்குழுக்களுடன் நேரடி வழிகாட்டலில் இயங்கிவருபவர் ஷோபாசக்தி. குறிப்பாக முஸ்லீம் ஜிகாத் அமைப்புடன் நேரடி தொடர்பில் இருப்பவர். தமிழமெங்கும் முஸ்லீம் ஜிகாத் அமைப்புகள் செய்த படுகொலைகளை மறைத்து முஸ்லீம்கள் வெளியேற்றபட்டதையும் காத்தான் குடிபடுகொலையையும் இவர் பல மட்டங்களில் பரப்புரை செய்துவந்துள்ளார் (இந்த பரப்புரையை யார் கணக்கிலெடுத்தார் என்பதற்கப்பால் இவர் யார் என்பதை சொல்ல வேண்டி தேவை இருக்கிறது)
இதே போல் தான் கவின் மலரும்... இந்துத்துவாதத்தை எதிர்ததல் எனும் பெயரில் பல இடங்களில் முஸ்லீம் ஜிகாத்தை ஆதரித்து எழுதியிருக்கிறார்.
இந்துக்களிடையில் சாதிகள் அதிகம் என்று தொனிப்பட இவர் ஒரு இடத்தில் கருத்துப் பதிவு செய்திருந்தார் ஆனால் முஸ்லிம்களுக்கிடையில் இருக்கும் சாதியை பற்றி ஏற்றத்தாள்வுகளை பற்றி வாய்திறக்கவே இல்லை.

நான் மதங்களை ஆதரிப்பவன் அல்ல ஆனால் ஒரு மத்ததை எதிர்தத்தல் டஎனும் பெயரில் இன்னொரு மதத்தை ஆதரிக்க முடியாது. (சிறிலங்காவில் கரையோர முஸ்லீம், கண்டி முஸ்லீம், காத்தாங்குடி முஸ்லீம், அம்பாறை முஸ்லீம், படித்த முஸ்லீம், படிக்காத முஸ்லீம், என பல தரப்பட்ட ஏற்றத்தாள்வுகள் அவர்களுக்கிடையில் இருக்கிறது என்பது வேறு விடையம்)

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பொய்யான குற்றச்சாட்டுக்களால் சோடிக்கட்டு மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் 3 அப்பாவி இளைஞர்களை காப்பாற்ற சொல்லி இயலா கட்டத்தில் தன்னை ஆகுதியாக்கினாள் தியாகி செங்கொடி. அவளை இன்று தமிழனம் புலிக் கொடி போர்த்தி வணங்கி வருகிறது.
இப்படிப்பட பெண் தியாகியை "யார் சொன்னாலும் சொல்லா விட்டாலும் அவள் இருளர் பெண்தான்" என்று ஆதிக்க சாதி வெறிச் கூச்சல் போட்டிருக்கிறார் கவின்மலர்.
தான் இன்ன சாதி என்று தனது அடையாளமாக போட மறைத்தபடி செங்கொடியை இந்த சாதிப் பெண் என்று தனிமைப்படுத்தும் முயற்சியில் கவின்மலர் வெறித்தனமாக ஈடுபட்டதன் நோக்கம் ஏன் என்பது வெளிப்படை உண்மை.

முத்துக்குமார் உள்ளிட்ட தியாகிகளின் உயிர் வேள்விக்கு பின் தமிழகத்தில் அதிகளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. ஒரு ஆட்சியே தூக்கி வீசப்பட்டிருக்கிறது என்பதை தாண்டி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்திய அரசை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. அந்த வகையில் செங்கொடியின் மிகப்பெரிய உயிர்த்தியாகம் தமிழர்களிடையில் என்றுமில்லாத அளவு அரசை எதிர்க்கும் வைராக்கியத்தை தூண்டியிருக்கிறது. ( "இது போன்ற" தற்கொடைகளை நான் ஏற்கவில்லை ஆனாலும் இந்த தியாகத்தின் பின் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை பேச வேண்டியதாக இருக்கிறது).இந்த நிலையில் செங்கொடியை வணங்கும் அல்லது செங்கொடியை ஒரு ஆயுதமாக ஏந்தியபடி தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும், போராடப் போகும் தமிழர்களிடத்தில் சாதிவாரியான பிரிவினையை ஏற்படுத்தி அவர்கிளின் பலத்தை சிதறடிக்க வேண்டிய தேவை இந்திய அரசின் புலனாய்வு ஏஜன்டுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை எந்த மட்டத்தில் இருந்து செயற்படுத்துவது என்பதையே கவின்மலர் போன்ற சில புல்லுருவிகள் செய்வதாகபடுகிறது.
காரணம் செங்கொடி தலைவர் பிரபாகரனையும் புலிக் கொடியையும் நெஞ்சினில் குத்தியபடி நடனம் ஆடியவள். தமிழீழ தேசிய தலைவரை மிக ஆழமாக நேசித்தவள் என்பது அவளை பற்றிய குறிப்பு ஒன்றில் படித்திருக்கிறேன். இப்படியிருக்க விடுதலைப்புலிகளை தாறுமாறாக விமர்சித்துவரும் கவின்மலர் செங்கொடி குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதாகவே தெரிகிறது. எது எப்படி இருப்பினும் கவின் மலரின் நோக்கம், ஒன்று திரழும், சாதியின்றி மதபேதமின்றி அடிமைத்தனமான மாற்றான் அரசியல் இன்றி  தமிழின உணர்வோடு சிறுக சிறுக ஒன்று திரண்டு கொண்டிருக்கும், ஒன்று திரட்டிக் கொண்டிருக்கும் தமிழர் அமைப்புகளுக்கிடையில் குழப்பங்களையும் மக்களுக்கிடையில் குழப்பங்களையும் ஏற்படுத்துவதே.



இன்று உலக அளவில் தமிழனத்தின் பலத்தை அடக்குவதற்கு பல வழிகள் திறக்கப்ட்டுள்ளன. ஆட்பலம் பெரும் பணப்பலம் கொண்ட இனத்திற்கு ஒரு தனிநாடே இல்லை. தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக எப்படி பல புல்லுருவிகள் இறக்பட்டுள்ளனவோ அதே போல் தமிழக எழுச்சியை அடக்குவதற்கும்.. அதை வேவு பார்த்து குழப்புவதற்கும் இந்திய மற்றும் தமிழக புலனாய்வு அமைப்புகளை சேர்ந்தவர்கள் களம் இறக்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எழுத்தாளர் மட்டத்தில் ஒட்டியிருக்கும் கவின்மலர் போன்ற புல்லுருவிகளை அப்புறப்படுத்துங்கள்.



ஆதி
22-08-12

இந்த பதிவிற்கு பின் என்னை முகப்புத்தகத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு கவின்மலரே அல்லது அவரை சார்ந்த புல்லுருவிக் கூட்டங்களோ முனையலாம். எப்படி இருப்பினும் முகப்புத்தகத்தில் நான் பதிவு செய்தவையின் Backup எடுத்து வைத்திருக்கிறேன் . பதிவுகளை எனது வலைப்பதிவிலும் பார்க்கலாம்.

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP