Powered by Blogger.

Friday, June 20, 2014

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம்

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம்

ஈராக்கில சுன்னி முசுலீம் சீய்யா முசுலீம் என்று ஆளையாள் இறைச்சியடிச்சு சாப்புடுறாங்கள் இந்த கோவணத்தில சிறிலங்காவில் முசுலீமுகள் தாக்கபட்டால் உலகத்தில் உள்ள 178 கோடி முசுலீமுகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமாம் என்று தமிழ்நாட்டில் ஒருவர் கொக்கரிக்க எல்லோரும் அல்வாவு அக்குபர் என்று சத்தமிடுகிறார்கள்.

டேய் பரதேசி பயலுகளே. முசுலீம் முசுலீம் என்று வெறிபிடித்து அலையிறதால தானடா உங்கள எல்லாரும் ஒதுக்கிறானுகள்.

இந்தியாவில் மசூதியை இடிச்சுப் போட்டங்கள் என்பதற்காக உங்களுக்கு இசுலாமிய அரபு நாடுகள் அகதி அந்தஸ்து தரப்போவதில்லை. அல்லாவை தொழும் முசுலீம் தானே என்று அரபு நாட்டிற்கு செல்லும் இந்திய இலங்கை முசுலீமுகளை அரேபிகள் பாவம் பார்ப்பதில்லை.

குற்றச்சாட்டுகளில் சிக்குண்டு இந்திய சிறிலங்கா இசுலாமிகளை முசுலீம்தானே என்று அவர்கள் விடுதலை செய்வதில்லை. அவர்களை விடுதலை செய்யும் படி முசுலீம் அமைப்புகள் அரபு அரசுகளிடம் பேசுவதும் இல்லை.

இந்த கோவணத்தில் என்ன மயிருக்கடா முசுலீம் முசுலீம் என்று தொண்டைத்தண்ணி வற்றுமளவிற்கு கத்தி அல்லாவையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள்?

தமிழ்பேசும் இசுலாமியனுக்கு பிரச்சினை வந்தால் அதை தமிழினம் தேசிய பிரச்சினையாக கையாளும் என்ற நம்பிக்கைக்கு வாருங்கள்.

மதம் உனது கலாச்சாரம் இனம் உனது அடையாளம். இன்று இசுலாமியனாக இருந்து இந்துவாகவோ இந்துவாக இருந்து இசுலாமியனாகவோ மாறலாம் ஆனால் தமிழனாக இருந்து உன்னால் அரேபியாக மாற முடியாது என்ற உண்மையை ஞாபகம் வைத்திருங்கள்.

ஆதி
20-06-2014

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP