Powered by Blogger.

Monday, October 28, 2013

சிங்களத்தை காப்பாற்ற லீனாவை அனுப்பியது இந்தியா!! # வெள்ளைவானின் ரகசியம்

உலகளவில் தமிழீழ விடுதலைக்கான நீதி கோரி போராட்டங்கள் பல தளங்களில் முடக்கிவிடப்பட்டு நகர்ந்து கொண்டிருக்க மனிதாபிமானஅடிப்படையில் பல மேற்கத்தைய ஊடகங்கள் சிங்கள இராணுவத்தின் படுகொலைகளை அப்பட்டமாகி சர்வதேசத்தின் முன்னிலையில் தொங்க விட்டிருக்கின்றன.

விரும்பியோ விரும்பாமலோ படுகொலைகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில் சிறிலங்காவும் படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்கா இந்தியாவும் விழிபிதிங்கி நிற்கும் இவ்வேளையில் சிறிலங்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து கூனிக்குறிகி நிக்றிது இந்தியா.

சிறிலங்காவுடன் ராஜதந்திர ரீதயில் மோதி வெற்றி கொள்ள முடியாது என்ற நிலையில் சிறிலங்காவை மனிதஉரிமை கண்டனங்களில் இருந்து மீட்டெடுத்து தன்னையும் தற்காத்துக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலையில் தள்ளபட்டிருக்கிறது இந்தியா என்ற அரக்க தேசம்.

சனல் 4 மற்றும் பிபிசி தொலைக்காட்சிகளில் மிக அப்பட்டமாக சிங்களத்தின் கொடுமைகள் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிலையில் இதுவரை இந்திய தேசத்தில் இருந்து தமிழர்களின் துயரங்களை வெளிகொண்டுவருவதற்கு யாரும் முன்வரவில்லை அல்லது விரும்பவில்லை. இந்தலையில் லீனாமணிமேகலை என்ற அந்தோனியின் படுக்கையறைத்தோழிக்கு என்ன அக்கறை இருக்கிறது என்று யாரும் நினைக்கலாம்.

இந்தியாவின் திட்டமிடலும் லீனாவின் சதியும்

இந்தியாவைப் பொறுத்தவரை சிறிலங்கா மீது மனிதஉரிமைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்து ஒட்டுமொத்த பார்வையும் குவிவதை விரும்பவில்லை.

முள்ளிவாய்க்காலில் படுகொலையை முடித்த கையுடன் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளைப்பற்றி படுமோசமான விமர்சனங்களை முடக்கிவிடுவதற்காக பலநாடுகளில் இருக்க கூடிய புலியெதிர்பாளர்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த புலியெதிர்பாளர்களை ஒருமித்திருந்தது இந்திய ரோ அமைப்பு. இதே போன்றதான செய்பாட்டைத்தான் பர்மா விடுதலைப்போராட்டம் நசுக்கப்பட்ட பின் ரோ செய்திருந்ததை பல இடங்களில் சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இந்த நிலையில் இந்தியாவின் சதியை புலம்பெயர் தமிழீழ அமைப்புகள் தகர்த்திருந்தன. சிங்கள இராணுவத்தின் மிலேச்சத்தனமான படுகொலை வீடியோக்களை ஆவணமாக்கி சிங்கள இராணுவ மற்றும் சிறிலங்கா அரசின் கொடூர முகம் உலகிற்கு காட்டப்பட்டது. இதனால் மூக்குடைபட்டுப்போன இந்தியா செய்வதறியாது தவித்தது. மிக வேகமாக புலிகளை பற்றிய விமர்சனங்களை பரப்புவதில் குறியாக இருந்தது இந்திய அரசு.

சோபாசக்திி, லீனாமணிமேகலை, ஆதவன்தீட்ண்யா, கவின்மலர், த.அகிலன் மற்றும் இன்னபிற ஊடகவியலாளர்களுடன் மிக கேவலமான பிரச்சாரங்களை முடக்கியிருந்தது யாவரும் அறிந்தவிடையம்.

சிங்கள அரசுமீதான குற்றங்களை மூடிமறைத்து தமிழீழவிடுதலைப்போராட்டம் மற்றும் புலிகள் மீதான காழ்ப்புணர்ச்சி பரப்புரைகளே இந்தியாவில் அதிகளவில் செய்யப்பட்டன. இந்த நிலையில் லீனாவின் வெள்ளைவானின் பின்னணி என்ன என்பது உங்களால் ஊகிக்க முடிந்தாலும் அதற்கு பின்னணியில் இருக்க கூடிய சதியை தெளிவாக புரிந்து கொண்டு ஊடக மட்டத்தில் பரப்புரைகளை செய்வது அவசியமான ஒன்றாக கருதவேண்டியிருக்கிறது.


லீனாவின் சதி

நீதி கோரிய ஆர்ப்பாட்டம் என சொல்லி அதை தனது செங்கடல் படத்திற்கான காட்சியாக மாற்றிய லீனாவின் பின்னணி பின்னர் "டாடா" நிறுவன விளம்பரப் பட தயாரிப்பிற்கு பின் வெளிச்சமானது.

இன்னல் படும் மக்களின் துயரத்தை பணமாக்கும் தந்திரத்தை அறிந்துவைத்திருக்கும் விபச்சாரியான லீனா ஏற்கனவே தனது தேவைக்காக எப்படியெப்படியெல்லாம் பாலியல் லஞ்சம் வழங்கினார் என்று அனைவரும் அறிந்தவிடையம். இது குறித்து இதில் பேசதேவையில்லை.

வெள்ளைவான் ரகசியம் என்ன!!!

சிறிலங்கா அரசுமீதான கண்டனங்கள் எழும்போது "காத்தான் குடி படுகொலை" என தலைப்பை உருவாக்கி புலிகள் மீது கவனத்தை திரைதிருப்பி சிங்கள அரசின் மீதான் விமர்சனங்களை முக்கியத்துவமற்றதாக்கும் நிகழ்ச்சி நிரலை ஷோபாசக்தி குழுவினர் கையாள்வது அனைவரும் அறிந்ததே.

ஈபிடிபி கருணாகரன் தலமையில் சிறிலங்கா அரசினால் அழைத்துவரப்பட்ட இந்திய எழுத்ததாளர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்கரித்த விடையங்களும் விடுதலைப்புலிகள் அது செய்தார்கள் இது செய்தார்கள் என்று கூவிய விதமும் அதன் தொடர்ச்சியாக இந்திய பெண் அதிகாரி ஒருவர் விடுதலைப்புலிகளின் பெண்போராளிகள் மீது வைத்த மிருகத்தனமான விமர்சனமும் ஒரே நிகழ்ச்சி நிரல் என்பதை இத்தனை ஆண்டுகால தமிழீழ அரசியல் தெரிந்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

அடுத்தமாதம் சிறிலங்காவில் நடக்க இருக்கும் பொதுநலவாய மாநாடு மற்றும் அடுத்தவருடம் கூட இருக்கும் மதிர உரிமைகள் பேரவை மாநாட்டில் சிறிலங்காவிற்கு அதிஉச்ச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் என்று எதிர்பார்த்திருக்கும் இந்த நிலையில் சிறிலங்காவில் ராஜபக்‌ஷ அரசு மட்டுமே மனித உரிமைகளை மீறவில்லை என்றும் போரினால் தமிழீழ மக்கள் மீது மட்டும் மனித உரிமைகள் மீறப்பட வில்லை என்றும் பெரும் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு ராஜபக்‌ஷ கும்பலை காப்பாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை "ரோ"வின் அனுசரணையுடன் லீனா வெள்ளைவானாக தயாரித்திருப்பதாகவே தெரிகிறது.

ஆண்டாண்டுகாலமாக சிறிலங்காவில் எல்லா மக்களுமே பாதிக்கட்டிருக்கிறார்கள் எல்லா அரசுகளுமே குற்றங்கள் செய்திருக்கின்றன எனவே இந்த அரசை மட்டும் குற்றம் சொல்வது சரியாகாது. என்று சொல்வதனூடாக இந்தியா மீதான வெறுப்புணர்வு குறைக்கப்படும் என்ற மோட்டுத்தனமான எதிர்பார்ப்பும் லீனா என்ற விபச்சாரியிடம் காணப்படுகிறது.

ஈபிடிபி கருணாகரனின் ஆதரவில் லீனா வருகைதந்தது சிறிலங்கா இராணுவத்திற்கு தெரியாது என்று அதியுச்ச காமடியை அவிழ்த்து விட்டிருக்கிறது சிறிலங்கா அரசு.

லீனாவை மக்களுக்கு தெரியாது என்ற படியால் மக்கள் தமது வலிகளை சொல்லியிருக்கிறார்கள். ஈபிடிபி கருணாகரனினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிலரும் புலிகளுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்திருப்பதாக அறிய முடிகிறது.

இத்தனை வலிக்குள்ளும் சிங்கள அரசு மீதான எதிர்ப்பை பதிவு செய்த பல பெண்கள் லீனா என்பவள் விபச்சாரி மற்றும் இந்திய உளவுத்துறையை சேர்ந்தவள் என்பது மட்டுமல்லாது ஈபிடிபி ஆதரவில் சிறிலங்காவில் உலாவருகிறாள் என்று தெரிந்தவுடன் பதறிப்போய் இருக்கின்றனர்.

தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட விடப்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரமான படுகொலைகளை வெளிக் கொணர்ந்த சனல் 4 ஊடகத்தின் ஆவணப்படம் சிறிலங்கா அரசுமீது வைத்த குற்றச்சாட்டுக்களின் தாக்கத்தை தணிக்கும் விதமாக புலிகள் மீதும் குற்றச்சாட்டுக்களை வைத்து உலக பார்வையின் தாக்கத்தை குறைப்பதற்கான வேலையை லீனா திறம்படச் செய்திருப்பதாக அறிய முடிகிறது.

அந்தோனயின் அந்தப்புர ராணிகளான கவினடமலர், லீனா என தமிழ்நாட்டிலும் சிலர் கனடா உள்ளிட்ட சில இடங்களிலும் நன்றாகவே வேலைசெய்கிறார்கள்.


பார்ப்போம்!!!!

காலம் எங்களை விடுவிக்கும்.


ஆதி
28-10-13

No comments:

Post a Comment

Blog template by simplyfabulousbloggertemplates.com

Back to TOP